(Google による翻訳)セーラム、アリヤヌール、アルルミグ1008シヴァリンガム寺院
🌿セーラム市から約14km、セーラム・サンガキリ幹線道路沿いにあります。
🍁この寺院は、ヴィナヤカ・マシン・カレッジの隣の丘の上にあります。2010年に私立のヴィナヤカ・マシン・トラストによって建設・維持管理されました。
🪻丘の道の両側には、それぞれ1008個のリンガム、マンダパムと小さなナンディを備えた独立したゴプラム(塔)にシヴァリンガムが置かれています。これらのナンディを拝みながら登ってみましょう。
🌻もう少し高いところまで登ると、スリ・アクシャ・アイシュワリヤ・ラクシュミ・ペルマル寺院があります。東向きのカルヴァラ聖域にあり、長いマンダパムがあります。正面にはガルーダシュワールと旗木があります。
次に、シュリー・ラーマ・パタビシェーカム(シュリー・アシュタ・ラクシュミ)寺院が南向きです。
その隣、北向きには、ハヌマーンとアイヤッパの祠がそれぞれ別々に建っています。
🌺その隣には、シヴァ寺院の前に9階建ての新しいラジャゴープラムが建設中です。ここのシヴァはアルナーチャラ・ソーマスンダレーシュワラの名を冠しています。寺院は東向きで、5階建てのラジャゴープラムがあります。正面には長いマンダパと大きなナンディがあります。シヴァは大きなマンダパに囲まれています。大きなシヴァ・リンガムは北向きで、ナタラージャ(シヴァガミ・アンマ)と共に立っています。その少し先、南向きにはウマイヤンビカイ・アンバルの祠があります。
🪷シヴァ寺院の周囲には108体のシヴァ・リンガムが個別に設置されています。
🌱シヴァ寺院の前には、6本の腕を持つムルガン像の祠があります。
北東部のホールには、大きなヴィナヤガー(仏塔)があります。
🌼もう少し登ると、
丘の頂上、南向きの大きなホールを持つカルヴァラ・コンプレックスには、スリ・ラジェラジェスワリ像が美しく大きく安置されています。
🏵️周囲と参道には1008体のリンガが並んでいます。数えるための番号が振られており、それぞれのシヴァ・リンガには名前が付けられています。
🍀上から見ると、セーラム市街とイェルカードの丘陵地帯は目の保養になります。
🪴丘の上の寺院は、午前7時30分から午後12時30分までと、午後4時から午後8時まで開いています。
山道は午前9時から午後8時まで開いています。 (一般の方向け)
#TravelExperiences🕊️
☘️この丘陵寺院は、サレム・サンガギリ幹線道路沿いの村、アリヤヌールにあり、ヴィナヤカ医科大学の隣にあります。専用の入口と駐車場があります。
🌴山頂に登る前に、マンダパムを掲げた大きなヴィナヤガーが立っています。彼を崇拝し、彼に従って山道を登ってください。
近くには、アンマン寺院の頂上まで直接行ける専用の階段があります。
🏔️二輪車は頂上まで通行可能です。
🌳多くの木々や植物が生い茂り、山道の傾斜も良好なので、高齢者でも斜面を下りてダルシャンを受けることができます。
🌲とても静かで穏やかなので、山に登ってダルシャンを受けることができます。
☘️幹線道路の向かい側にあるレストランで昼食を済ませ、丘を登って休憩しました。午後4時頃、寺院を参拝して戻ってきました。
🍃麓には小さな喫茶店があります。商業施設はありません。丘の上には他に建物はありません。トイレは丘の頂上にあります。
🍄寺院はよく整備されており、入場料はかかりません。
🌱セーラムのスピリチュアルな観光地として知られています。
🙇ありがとうございます🙏
🛕#SupramAlayadarisanam 2025年11月8日🛐
#永遠の愛を込めて💟
#SupramArunachalamKaraiKal
#寺院を参拝するのは本当に素晴らしいです🛕
#SpiritualBharatThePeakofTheWorld🇮🇳🗻
⛳ #PradosheKhughuYatra -
Salem 2025年11月8日、9日。
🛕 #SpiritualPilgrimage:
ありがとうございます🙏
2025年11月8日
🕊️🔱🛐🙏🇮🇳⛳🛕🌏🗻
(原文)
அருள்மிகு 1008 சிவலிங்கம் திருக்கோவில் அரியானூர், சேலம்
🌿சேலம் சங்ககிரி பிரதான சாலையில் சேலம் நகரிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🍁விநாயக மிஷின் கல்லூரியை அடுத்து, ஒரு குன்றின் மீது இவ்வாலயங்களை அமைத்துள்ளார். தனியார் டிஸ்ட் - விநாயக மெஷின் - அறக்கட்டளை மூலம் 2010ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது.
🪻ஒவ்வொரு லிங்கமும், ஒரு தனி கோபுரத்துடன் கூடிய மண்டபத்தில் ஒரு சிவலிங்கமும், எதிரில் சிறிய நந்தி ஒன்றும் 1008 எண்ணிக்கைகளில் மலைக்குன்றின் பாதையில் இருபுறங்களிலும் அமைத்துள்ளனர். இவைகளை தரிசித்துக் கொண்டே மேலே ஏறி செல்ல வேண்டும்.
🌻சற்று உயரம் சென்ற உடன், ஸ்ரீ அக்ஷ்ய ஐஸ்வர்ய லெட்சுமி பெருமாள், நீண்ட மண்டபத்துடன் கூடிய கருவரை சன்னதியில் கிழக்கு நோக்கியவாறு தனி ஆலயத்தில் அமைந்துள்ளார். முன்புறம் கருடாழ்வார் மற்றும் ஒரு கொடிமரம் உள்ளது.
அடுத்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீ அஷ்ட்ட லெட்சுமி, ஆலயம் தெற்குப் பார்த்து உள்ளது.
இதை அடுத்து வடக்குப் பார்த்து, தனி ஹனுமான், மற்றும் ஒரு அய்யப்பன் சன்னதிகளும் தனித்தனி ஆலயங்களாக உள்ளன.
🌺இதையடுத்து வரும், சிவன் ஆலயத்திற்கு புதிய 9 அடுக்கு ராஜ கோபுரம் முன்புறம் அமைக்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள சிவன் அருணாசல சோமசுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளார். ஆலயம் 5 அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்குநோக்கி உள்ளது. முன்புறம் நீண்ட மண்டபம், மற்றும் பெரிய நந்தி உள்ளது. சிவன் கருவரை பெரிய மண்டபத்துடன் உள்ளார். பெரிய சிவலிங்கம் வடபுறம் நடராஜர், சிவகாமி அம்மையும், அதற்கு சற்று முன்னாக தெற்குப் பார்த்து, உமையாம்பிகை அம்பாள் சன்னதிக் கருவரையும் உள்ளது.
🪷சிவன் ஆலயம் சுற்றிலும் தனியாக 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
🌱சிவன் ஆலயம் எதிரில் தனித்தனி சன்னதி ஆலயமாக 6 படை முருகன் உள்ளார்.
வடகிழக்குப் பகுதியில் மண்டபத்தில் பெரிய விநாயகர் உள்ளார்.
🌼இன்னும் சற்று மேலே ஏறினால்,
மலைக் குன்றின் உச்சியில் தெற்குப் பார்த்த ஒரு பெரிய மண்டபத்துடன் கூடிய கருவரை வளாகத்தில் ஸ்ரீ ராஜேராஜேஸ்வரி பெரிய உருவத்துடன் அழகிய வடிவில் காட்சியருளுகிறார்.
🏵️சுற்றிலும் 1008 லிங்கங்களும், பாதை முழுதும் உள்ளது. எண்ணிக்கைக்காக எண்கள் மற்றும், ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் தனித்தனிப் பெயரும் சூட்டப்பட்டுள்ளன.
🍀மேலிருந்து சேலம் மாநகர் மற்றும் ஏற்காடு மலைகள் கண்களுக்குப் பெரிய விருந்து,
🪴மலை மீதுள்ள ஆலயம் காலை 7.30 முதல் 12.30 வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணிவரையிலும் திறந்து இருக்கும்.
மலைப் பாதை காலை 9 முதல் மாலை 8.வரை திறந்திருகும். (for general viewing)
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
☘️சேலம் சங்ககிரி பிரதானசாலையில், விநாயகா மெடிக்கல் காலேஜ் அடுத்துஅரியானூர் என்ற ஊரில் இந்த மலைக்குன்று ஆலயம் உள்ளது. உள்ளே நுழைய தனிவழி, வாகணங்கள் நிறுத்த இடம் உள்ளது.
🌴மலை ஏற்றம் முன்பு, ஒரு பெரிய விநாயகர் மண்டபத்துடன் அமர்ந்துள்ளவர். அவரை வணங்கி பின்தொடர்ந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும்.
அருகில், நேரடியாக அம்மன் ஆலயம் உச்சி மலைக்கு செல்ல, தனி படிக்கட்டுப்பாதையும் உள்ளது.
🏔️இரு சக்கர வாகனங்கள் உச்சிவரை செல்ல அனுமதிக்கின்றனர்.
🌳நிறைய மரங்கள் செடிகள் இருப்பதால் மலைப்பாதை சரிவு நல்ல முறையில் இருப்பதால், முதியோர்களும் சரிவுப்பாதையில் சென்று தரிசனம் செய்துவரமுடிகிறது.
🌲மிகவும் அமைதியாகவும், எழிலாகவும், உள்ளதால் மலையில் ஏறி தரிசனம் செய்து வரலாம்.
☘️நாங்கள், பிரதான சாலையில் எதிர்புறத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு முடித்துக் கொண்டு, மலையில் ஏறி ஓய்வு எடுத்தோம். மாலை 4 மணி அளவில் ஆலயம் திறந்தவுடன் தரிசித்து திரும்பினோம்.
🍃அடிவாரத்தில், சிறிய தேனீர் கடை உள்ளது. தனி வனிக வளாகம் இல்லை. மலை மீதும் வேறு எந்தக் கட்டிடமும் இல்லை. கழிப்பறை கட்டடம் மலை மேலே உள்ளது.
🍄ஆலயம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கட்டணம் எங்கும் கிடையாது.
🌱சேலத்தில் உள்ள ஆன்மீக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா -
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏
8.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻